click here for more details


காச நோய் (TB)

மனித உயிர்களை குடிக்கும் கொடிய நோய்களில் காச நோயும் ஒன்றாகும். இதற்கு சயரோகம், எலும்புருக்கி நோய் போன்ற வேறு பெயர்களும் உண்டு.

இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 2 நபர்களுக்கு சளியில் கிருமியுள்ள காச நோய் ஏற்படுகிறது. ஒரு நோயாளி ஒரு வருடத்தில் சுமார் 10 முதல் 15 நபர்களுக்கு இந்த நோயைப பரப்ப முடியும்.

காச நோய் என்றால் என்ன?

காச நோய் எவ்வாறு ஏற்படுகிறது?

காசநோய்யின் அறிகுறிகள் என்ன?

காசநோயை கண்டறிவது எப்படி?

காசநோய்க்கான சிகிச்சை:

உங்கள் பொறுப்பு:

நோய் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

"உயிரைக் குடிக்கும் காசநோயை தடுத்திடுவோம். மனித இனத்தைக் குறைக்கும் சயரோகத்தை ஒழித்திடுவோம் மனித உடலை உருக்கும் எலும்புருக்கி நோயை உருத்தெரியாமல் அழித்திடுவோம்"

நன்றி: மாவட்ட காச நோய் தடுப்பு சங்கம், சேலம்.